பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சரியாகப் போய்விடும். நீ போய் நம் மாவட்டத்திற்காக நன்றாக ஆட வேண்டும். அதுதான் என் பிரார்த்தனை என்று ஆறுதல் கூறினான். - 'என் எலும்புகள் நசுங்கி விட்டன! s - o Ka rr rr -ša ; , rr + - ஆனால எனனால கால பநதாடடம ஆட முடியுமா என்று டாக்டர் சந்தேகப்படுகிறார்' என்றான் இளங்கோ. - * உன் நல்ல மனதுக்கு ஒன்றும் ஆகாது. சீக்கிரம் நீ தேறிவிடுவாய். நீ பெரிய வீரனாக ஆகத்தான் போகிறாய்! நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது என்று மூர்த்தி தைரியம் சொல்லிக் கொண்டே போனான். * * மூர்த்தி நான் உன் மேல் பழி போட்டேன். தலைமை ஆசிரியரிடம் தண்டனை வாங்கித் தந்தேன். ஆனால் நீயோ அதைப்பற்றி ஒன்றும் பேசாமல் இருக்கிறாயே? அதுவா தலைவன் என்றால் நல்லதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல, பழியையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உங்களை தடுத்து நிறுத்த முடியாத எனக்கு, அது சரியான தண்டனைதான்! அது எனக்கு மங்கோவுைம் ふ雲 リ下『 வாடிக்கமே LLS0 AAAAAS S AAAA S AAAAA AAAA AAAA S