16
பரம புதுசா ? ஊம் . . . இப்பவெல்லாம் எவண்டா பழைய மாதிரி கதை எழுதருன் பழைய மாதிரி பாடருன் ? பழைய மாதிரி நடிக்கிறன் ?
மூத்தன் : ஒங்களுக்கு எப்பவும் பழசுதான் பெரிசு புது நாடகத்திலே தம்பியோட காதல் நடிப்பு பிரமாதமா இருக்கும்னு சொல் ருங்க எசமான் ?
பரம : காதல் நடிப்பா ? யாருகிட்டேடா காதல் ?
முத்தன் : காதலன் யாருகிட்டே காதல் பண்ணுவான் ? காதலிகிட்டே
தான் பண்ணுவான்
பரம பண்ணித் தொலைக்கட்டும்டா யார்டா அந்தக் காதலி ? அதை
யல்ல கேக்கறேன்.
மூத்தன், பாடகி மகள் தாழம்பூ, காதலி ; மிராசுதார் மகன் இளங்கோ
காதலன். நடிப்பு நடிப்பா அது ?
பரம பின்னே உண்மையா ?
முத்தன் : வாழ்க்கையிலே உண்மை மேடையிலே நடிப்பு ! காதலோட
லட்சணமே அது தானுங்களே !
பரம டேய் ! டேய் ! என்னடா இது அக்கிரமம் ?
முத்தன் காதலுக்குப் பேரு அக்கிரமம்னு நீங்க செய்யற காரியத்துக்கு
என்ன பேரு வைக்கிறதாம் ?
பரம அடே அதை ஏண்டா இழுக்திறே இங்கே? செல்வரங்கத்துக்கு
இது தெரிஞ்சா நல்லா இருக்குமா ? . (செல்வரங்கம் வருகிருர்)
செல்வ எது ? எது ? எனக்கு எது தெரியனும் ? எது தெரியக்
கூடாதுன்னு சொல்றிங்க பரமசிவம் ?
பரம : வாங்க! வாங்க! ஒண்னுமில்லிங்க ஐயா! கல்லூரி ஆண்டு ಮ್ಲೇಹೆಡ್ಲ அழைப்பு வந்தது. அங்கே தம்பி இளங்கோ நடிக்கிற நாடகம் ஒண்னு நடக்குதுங்க. அதைப்பத்தி பேசினுேம். உங்க நினைவு வந்ததுங்க!
செல்வ என்ளுேட நினைவா? அதுதான் முக்கியம் பரமசிவம் ! நெனைவு வரணும். நேத்துப் பாருங்க, என்ைேட ஏழாவது மகள் தண்பதத்தோட கல்யாணத்தைப் பத்திப் ப்ேசிளுேம். இன்ங்கோவைப் பத்திய நெனைவுதான் வந்தது. நம்மைப் போல பையனுக்கும் அந்த நினைவு வரணுமே.
முத்தன். நெனேவு வந்திடிச்சிங்க எசமான்.
செல்வ (ஆர்வத்தோடு) அப்படியா ? சண்பகத்தைக் கல்யாணம் பண்
ணிக்கிறேன்னு சொல்லிட்டான இளங்கோ ?
முத்தன்! இல்லீங்க!
செல்வ என்னடா இல்லீங்க ?
முத்தன்; பொதுவிலே கல்யாணம்-முண்ணிக்கிற நினைவுதானுக்க வந்திருக்
கிறது. எந்தப் புத்திலே எந்தப் பாம் ಫ್ಲಿ!
கண்டாங்க ?