21
பாட்டு-கேiறு தாளம்-அடை தலைவி : கணவனின் சொற்படி பெற்றேனம்மா
காத்திட வகையேதும் கற்றேனில்லை
பெரும ; அடிமையோ, பெண்ணினம் அநியாயமோ !
ஆணுலகுக்கிது சுகபோகமோ ?
தலைவி: யாரை நோவதிலும் பயனில்லையே
சாவதை விட வேறு வழியில்லையே
பெரும : குழந்தைகள் வாழ்வுக்கு யார் துணையோ?
குடும்பத்தைப் பேணுதல் யார் கடனே? தலைவி : ஐயோ! அம்மா!
(சுருண்டு விழுகிருள்) பெரும : அடியே! மகளே!
(மூக்கில் விரல் வைத்து இறந்துவிட்டதறிகிருள் பெருமகள் பிரமித்து நிற்கிருள்)
வருத்தம்-வருத்தம் மலர்சூடி மஞ்சமதில் விளேயாடிக் களித்தவளே ! மக்கள்தமை மிதமிஞ்சிப் பெற்றதகுல் நசிந்தவளே! நலமேதும் கிடைக்காது பசியாலும் பிணியர்லும் நலிந்து மனம் சிதைந்து நடுத்தெருவில் மிடிந்தாயே!
(பதறி ஓடி வருகிறன் தலைவன்) தலைவன்: எங்கே? எங்கே? எங்கே? என் மனைவி?
பெரும : இங்கே, இங்கே கிடக்கிருள் பிணமாக:
பாட்டு-தாளம்-அடை தலைவன்: ஐயயோ என் தாரம் என்னவாளுள்? பெரும: ஆவி பிரிந்தின் பலோகம் போளுள் தலைவன் வறுமைப் பிணியுடன் போரிட்டவள் பெரும வயிற்றுப் பிள்ளையுடன் போய்விட்டனள் தலைவன் ஆ! ஐயா என் மனைவி இறந்தாளா? ஐயோ!
(மேல் விழுந்தழுகிருன்)
பாட்டு-முகாளி-தாளம்-சாபு
எடுப்பு
தலைவன்: ஆருயிர் மனைவியே மடிந்தனையோ?
அடியேனே வெறுத்துயிர் பிரிந்தனையோ-ஐயோ
(ஆரு) தொடுப்பு பேருலக வாழ்வினில் பெருமை வருகுமென்று பெற்ருேமே பிள்ளைகளே உற்ருேமே ఫ్లి (ஆரு)
தேம்பி அழுகிருன்,