இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
184 பதினெண் புராணங்கள் கண்ணிர் பெரிய பாவ மூட்டையாக என்னை வந்து அடைந்தது. அதனுடைய பயனை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்' என்று என் மகனிடம் சொல்லுங்கள் என்றான். அதைக்கேட்ட பார்க்கவ முனிவர், நேரே சகஸ்ரநிகாவிடம் வந்து நடந்ததைக் கூறினார். மன்னன் உழைப்பவர்களிடம் கடுமையான வரி வசூலிப்பதையும், பிராமணர்களுக்கு தானம் கொடுப்பதையும் உடனே நிறுத்தி விட்டான். தானும் உழைக்க ஆரம்பித்தான். 口 口 口