பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடையை நிலந்தோய உடுப்பது பண்டையோர் மரபு: ஆகவே இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்' என்றார், இது மரபு என்பதை 'நிலம் தோய்வு உடுத்த நெடு நுண் ஆடையர்' என்ற பெருங்கதை வரியும் (1; 35) உறுதி செய்தல் காண்க.

43