பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பதிற்றுப்பத்து தெளிவுரை

96 w பதிற்றுப்பத்து தெளிவுரை

கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப -- இளையினிது தந்து விளைவுமுட் டுருது 5 புலம்பா வுறையுள் நீதொழில் ஆற்றலின் விடுகிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை டேக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவறற் காலையும் கிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச் 10 சீருடை வியன்புலம் வாய்புரந்து மிகீஇயர் உவலை குடி யுருத்துவரு மலிர்கிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது s வெம்மை யரிதுகின் அகன்றலை நாடே.

தெளிவுரை : கோடையின் வெம்மையானது நீட்டித்தலி ேைல குன்றிடமெல்லாம் பொலிவிழந்து தோன்றின. அருவி கிள் நீர் வற்றிய்வாய் உலர்ந்தன. இத்தகைய பெருவறட்சி ஏற்பட்ட காலத்திலும், கரையளவும் உயர்ந்தபடி நீரானது பெருகி வழிந்துசெல்லுவதாக விளங்கிற்று அகன்ற இடத்தை யுடைய பேரியாறு. அதன் கரைமருங்குள்ள சிறப்புடைய அகன்ற விளைநிலப் பரப்பெல்லாம், தம்மிடமெங்கணும் நீர்நிறைந்து வாய்க்காலளவுக்குத் தாமும் நிரம்பப்பெற்றன. மேய்ச்சலுக்கு விடப்பெற்ற கரம்பை நிலங்களிலுள்ள வெடிப்புகளெல்லாம் நீரால் நிறையப்பெற்றன. தழைகளைத் தன் மேற்புறத்துச் சூடிக்கொண்டதாகச் சினங்கொண்டாற் போல விரைந்துவருகின்ற மிக்க வெள்ளமாகிய செந்நீரி டத்தே, புதுப்புனல் ஆடுவாரும், கரைகாப்பாருமாக, மக்கள் செய்யும் ஆரவாரத்தையல்லாமல், நின் பரந்த இடத்தை யுடைய நாட்டினிடத்தே, வேற்ருரின் படையெடுப்பால் தோன்றும் வெம்மையென்பது உண்டாதற்கு அரிதாகும் , பெருமானே! n

பெரு வளமை கொண்டாரான பகைவர்களது பசிய கண்களையுடைய யானைப்படைகளின் தொடர்ந்த வரிசை முற்ற அழியுமாறு, தமது வலிமையைச் செலுத்தி எறிந்த, குருதிச் கறைபடிந்த பாதங்களையும், கழல்விளங்கும் கால்களை யும், விரைந்த செலவையுமுடைய பெருமறவர்கள், மிக்க விசையுடன் செலுத்தும் தம் விற்ருெழிலையே மறக்குமாறு, காவற்ருெழிலை இனிதாகச் செய்து, விளைபொருள்கட்குக் குறைவில்லாமற்படிக்கும் செய்து, அவர்கள் த மக்கு