பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£50 பதிற்றுப்பத்து செவிவுரை

பெருங்களிற்று யானையொடு அருங்கலம் தரா அர் மெய்பணி கூரா அனங்கெனப் பராவலின் பலிகொண்டு பெயரும் பாoம் போலத் நிறைகொண்டு பெயர்தி வாழ்வின் ஊழி உரவரும் மடவரும் அறிவுறெரிக் தென்னி 25

அறிந்தனை அருளா யாயின் யாரிவண் நெடுந்தமை வாழு மோரே?

தெரிவுரை : பெருமானே! இட்ையறுதலில்லாத புது வருவாயினையுடையதும், அகன்ற இடப்பரப்பை உடையது மான வயலிலுள்ள நெற்கதிரோடு, அரிய பூக்களைக்கொண்ட ஆம்பல்யும் நெய்தலையும் ஒருசேரச் சேர்த்து, வயல்வேல் செய்யும் மகளிர் அரிவர். அங்ங்ணம் அரிந்த கதிர்கள் வயல்ல அடுத்துள்ள களத்திலே மிகுதியாகச் சேர்ந்திருக்கும். அவற் றைப் பெரும் ப்கடுகொண்டு மிதிப்பித்து, மென்மையால் செந்நெல்லைப் பிரித்து எடுப்பர். அந் நெல்லத் தூற்றிப் பொலியிட்டு மரக்கர்லால் அளந்து அம்பாரமாகக் குவித்து வைப்பர். அங்ங்ணம் விளங்கும் செந்நெல்லின் அம்பாரக் குவியலைப்போலக் கடுமையாகக் கொட்டும் இயல்பினே யுடைய செங்குளவிக் கூட்டம் மொய்த்திருக்கும் கூடு தெரங்கும். நின்னேடு மாறுபட்டு நின்னைச் சின்ங்கொள்ளச் செய்த பகைவர்கள், அச் செங்குளவிகளின் கூட்டைக் கலைத்த இளஞ்சிருர்கள் அவற்ருல் வெருட்டி வெருட்டிக் கொட்டப்பட்டுத் துன்புற்ருற் போலத், தாமும் நின் மறவராலே தாக்கப்பெற்றுத் துன்பமுற்றனர்.

ஆயர் குடியினரின் தலைவன் கழுவுள் என்பவன். அவனுக்கு உரியதான ஊரினை எரியூட்டி அழித்தாய். அத் தீயானது ஊரைச் சுற்றிச் சூழ்ந்து, அங்கிருந்த நெற்போர் களேயும் சுட்டெரித்தது.அதனின்றும் எழுந்த புகையானது நாற்றிசைகளையும் மூடி மறைத்தது. அக் கழுவுளும் அவனைச் சார்ந்தோரும் கோட்டையுட் சென்று அடைத்துக் கிடந்தா ராய், வெளிவந்து போரிடலைச் செய்யாது, தம் பழியான சூழ்ச்சிச் செயல்க்ளேப் பற்றியே முயற்சிகள் ச்ெய்தவாறிருந் தனர். ஆழம்ான இடத்தையுட்ைய அகழியாற் குழப்பெற்ற தும், குறுகிய படிகளைக் கொண்டதுமான ஞாயில் என்னும் உறுப்பையுடைய அவ்வரிய, மதிலின் காவலையழித்து, நீயும் அதனேக் கைப்பற்றிக் கொண்டன. அவ்விட்த்தேயுள்ள