பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

307

ஒபெதாம் பத்து

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!

எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மன்ற இரங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருங்! வெண்பூ வேளையொடு கரைதலை மயக்கிய விரவுமொழிக் கட்டுர் வயவர் வேந்தே!

உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை வார்ந்துபுனைக் தன்ன ஏந்துகுவவு மொய்ம்பின் மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேற்கொண்டு காழெஃகம் பிடி த்தெறிந்து

விழுமத்தின் પછી பெயரா ஆண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெருமl வீங்குபெருஞ் சிறப்பின் ஓங்குபுகழோயே! கழனி உழவர் தன்னுமை இசைப்பின் பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும் தண்புனல் ஆடுகர் ஆர்ப்பொடு மயங்கி வெம்போர் மள்ளர் தெண்கினை கறங்கக் csழுடை கல்லில் எறும்ாறு சிலைப்பச்

செழும்பல இருந்த கொழும்பல் தண்பனைக் காவிரிப் படப்பை கன்டுை அன்ன வளங்கெழு குடைச்ருல் அடங்கிய கொள்கை ஆறிய கற்பின் தேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவl கின்ள்ை. திங்கள் அனைய வாக: திங்கள் யானடோர் அ2ய வாக: யாண்டே

$07

30

35

40

45

50