பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமன்னர்கள் 333

'அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணங் கமழ் மார் பனும் இவளுவான்.

இவன் காலத்து இருந்த மற்ருெரு சேரமான், கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்த்ரஞ்சேரல் இரும்பொறை" யாவான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தை ஒட்டியவன் இவன், ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்' எனவும் இவனைக் கபிலர் போற்றுகின்றனர் (புறம் 8). இவனைப் பாடிய மற்ருெரு புலவர் குண்டுகண் பாலியாதஞர் ஆவர் (புறம் 387). இவன் சிக்கற்பள்ளிப் போரில் உட்ல் துறந்து, புகழால் நிலைபேறு பெற்றவன்.

'அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீவாழும் நாளே என வாழ்த்துவார் கபிலர். இவனை. இவன் மகன் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இவன் தேவி வேளாவிக் கோமான் பதுமனின் மகளும் என்று அறியப்படுகின்றன.

.ே தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனைப் பாடியவர் அரிசில்கிழார். இவர் பாடிய பாட்டுக்களால் பெரிதும் மகிழ்ந்தாளுகிய இவன், தானும் 'கோயிலாளும் புறம்ப்ோந்து நின்று, கோயிலுள்ளவெல்லாம் கொண்மின்' என்று, காண்ம் ஒன்பது நூருயிரத்தொடு அரசு கட்டிலும் கொடுத்துப் பெரும்புகழ் அடைந்தவன்.

இவனது போர்ச்செயல்களுள் சிறப்பானது தகடூர் அதிய மான் வென்றது ஆகும். அந்தப் ப்ோர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதற்குத் தகடூர் யாத்திரை' என்ற தனிநூலின் எழுச்சியே சான்ருகும். முரசுகட்டிலில் ::: ஏறிய ம்ோசிரேஞரைத் துயில் எழுந்துணையும் கவரிவீசி நின்று போற்றிப் புகழ்பெற்று, அவரால் பாடப்பெற்றவனும் இவன்ே யாவான். பாலை பாடிய பெருங்கடுங்கோ என்பா னும் இவனே என்பது_ஆன்ருேர் முடிபு: அதனே இவனது தமிழ்கினியும் நெஞ்சச் செங்வி நன்கு காட்டும்.

'இவண் இசை உடையோர்க்கு அல்லது. அவனது உயர் நில உலகத்து `ಿ இன்மையை” 醬 தெளிந்து,

ருந

அறமும் மறமும் அறிவும் பண்பும் செறிய வீற் து. சிறப் புற்றிவன் இவன். இவன் பகைவர்க்கு 'ம்டங்கல் நீயின்