பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும்பத்து • 7g

துருத்திக் கொண்டிருக்கும் கண். கூகை-பேராந்தை; கோட் டான். பாணி - தாளம். வழங்கும். திரியும். நின்னைப் பகைத்தோன் வளநாட்டுப் பகுதிகள், நின்னல் அழிக்கப் பெற்றவாய், நரியும் கூகையும் பேய்மகளும் நண்பகற் போதி லேயே திரிதலையுடைய பெரும் பாழிடங்கள்ாகும்; ஆகவே, அவைதாம் எம்மால் இரங்கத்தக்கன என்பதாம்.

23. ததைந்த காஞ்சி !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : ததைந்த காஞ்சி. இதனுற் சொல்லியது : சேரனது போர்மற மாண்பு

ஆகும். *

蟲 (பெயர் விளக்கம் முதலியன : மகளிர், காஞ்சியினது தளி ரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக் கின்ற நிலையைக் கூறிய சிறந்த காட்சிநயத்தால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது. துறை விள்க்கம் முற்பாட்டில் கூறப்பெற்றது. ப்ோரிடற்கு எழுவானது செயலைப் பகை வரது அழிவை மேலிட்டுக் கூறிப் போற்றியதனக் காண்க.)

அலந்தலை உன்னத் தங்கவடு பொருந்திச் சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து கிலம்பை தற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண் மன்றம் போந்து மறுகுசிறை பாடும் 5

வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து கெஞ்சுமலி யுவகையர் உண்டுமலிங் தாடச் சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ 10 கின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு வழங்குநர் அற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவின் அழிந்த வாற்ற வேறுபுணர்ந்து அண்ணன் மரையா அமர்ந்தினி துறையும் விண்ணுயர் வைப்பின் காடா யினகின் 15