பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


அந்தப் பேச்சைக் கேட்டதும், அந்தி மயக்கத்தில் தடுமாறுவதைப்போன்று தடுமாறினார், கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

கையில் பற்றி யிருந்த'ரிஸுவரை'கை நழுவ விட்டார் செந்தில்நாயகம்.

அது ஸ்டூலில் பட்டு உடைந்ததுதான் மிச்சம்!