இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63
அந்தப் பேச்சைக் கேட்டதும், அந்தி மயக்கத்தில் தடுமாறுவதைப்போன்று தடுமாறினார், கை கால்கள் நடுங்கத் தொடங்கின.
கையில் பற்றி யிருந்த'ரிஸுவரை'கை நழுவ விட்டார் செந்தில்நாயகம்.
அது ஸ்டூலில் பட்டு உடைந்ததுதான் மிச்சம்!