பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை பனிமலரே குளிர்நிலவே ! பருமுத்தே ! பாடுகின்ற - சிட்டே காதற் கனிபிழிந்த கொழுஞ்சாறே ! காவியமே கற்கண்டே ! கருப்பஞ் சாற்றின் கணிசுவையே நடமாடும் கல்லமுதே நாளுக வந்த கீயே ! இனியதமிழ் போல்வந்த என்கண்ணே ! சிரிக்கின்ற இளங்கு ருத்தே ! குழந்தை 9 |