பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தென்ற நரகத்தில் போயழுந்தா தெனக்காக்கப் பிறந்தா யென்னும் எத்தர்களின் பொய்க்கருத்தை எண்ணியெண்ணி என்னுள்ளம் கானு கின்றேன் , புத்தமுதை முத்தமிழைப் போற்ருதான் சீரழிக்க முனையும் போரில் கத்திமுனை முகத்திருந்து காப்பதற்கன் ருேவுன்னைப் பெற்றெ டுத்தேன் ! எட்டிவரும் பகைவன்கை எனநோக்கி நீளுமுன்னே இரண்டு துண்டாய் வெட்டிவரும் தமிழ்மறவர் வேந்தன்கான் ! ஆலுைம் எனது கெஞ்சில் எட்டிமிதித் தாய்,கன்னம் இன்பவெறி மீதுர இரண்டு கையால் தொட்டடித்தாய் ! உன்னிடத்தில் தோற்பதற்கு காள்தோறும் துடிக்கின் றேன்.கான், 94 பனித்துளிகள்