பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வேள் என்றும்மை எல்லாரும் கூறுவது எவ்விதம் பொருத்தமென எண்ணிகான் பார்த்ததுண்டு. வான்மகள் தேவ - யானையை மணந்தசெவ்வேள் கான்மகள் வள்ளியைக் காதலித்துத் திரிந்தகதை கைப்பிடித்த மணநாளில் எனக்குப் புரியவில்லை. பின்ஞளில் அன்ருே பேதைக்குப் புரியவைத்தீர்! கன்னி கான் திறந்த காதல் இலக்கியத்தின் முன்னுரை முடிவதற்குள் முடிவுரையைக் காட்டிவிட்டீர். ஆடும் அடிகளிளுல் இந்தப் புகார்நகர மேடையை ஆட்டிவைத்த மாதவிப் பூங்கொடியே ! சித்திரா பதிபெற்ற முத்திரைப் பசும்பொன்னே ! இச்சை தருமாலை என்ற தொருமாலை பச்சை மணிமாலை பரிசாகப் பெற்றவளே ! கண்ணகி 123