பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் 130 நீர்க்குளமும் ஏரிகளும் கிலவுடம்பின் காயங்கள் , கார்க்கடல் காளுே கரைபோட்ட பட்டாடை வாருக் கெனவுரைத்துப் பாட்டில் வடித்துவைத்தார், காற்பதில் கமைப்பிரிந்த காடகத்துச் சுந்தரஞர் பாரியென்னும் வள்ளலைப்போல் பவளமும் பருமுத்தும் வாரி வழங்குகின்ற வாரிதிகான் , காற்றிசையும் பரந்து கிடக்கின்ற பரவைகான் ; நிலமடந்தை மார்கழிக்கும் நதிப்பாலை மாந்தி விளையாடும் ஆர்கலிகான் , கடக்கின்ற கடல்நான் ; நீர்களிலே முன்வைத்து மதிக்கின்ற முக்கீர்கான் ஆவலுடன் பொழுதெல்லாம் ஆற்ருேடு புணருகின்ற புணரிகான் பனித்துளிகள்