பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கி அணைந்து புதையும் நெருப்பாளுள் : கட்டழகுக் கண்களிலே கண்ணிர் அணைகட்டித் தொட்டியெங்கே தொட்டியெங்கே ! என்று புலம்பித் தெருவோரம் கின்று திகைப்போடு கேட்டாள் வருவாரைப் போவாரைப் பார்த்து. கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து நான்வளர்த்த பன்னீர் வரங்களைப் அரும்பி மலராத ஆசையை எரிப்பதற்கு விரும்பி கான்வளர்த்த வேள்வியை அணைத்தவரார் ? பதைப்பு நிலத்தில் பாவையென்னை எருவாக்கி விதைத்தமலர்த் தோட்டத்தை வெடுக்கென்று பறித்தவரார் ? கண்ணிர்த்தவம் 33 பனி-3 --------> ----------