516
பன்னிரு திருமுறை வரலாறு
யாப்பு 7
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதி
டந்திகழ் ஐங்கனேயக் தான தளுதன. தா னன தானன தானன
தா னன தானதன. என வருவது பத்தாந்திருப்பதிகத்தின் அடியமைப் பாகும். இதனே,
தேனெய்புரிந் - துழல் - செஞ்சடை யெம்பெரு
மானதிடந் - திகழ் - ஐங்கணேயக் தான தனு - தன - தானன தானன
தானதனு - தன - தானதன. எனப் பிரித்துப் பாடுதலும் பொருந்தும்.
யாப்பு 8
திருவுடை யார்திரு மாலய ஞலும் கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா. என நாற்சீரடியாய் வெண்டளே தழுவி வருவது பதினுெ சாந் திருப்பதிகம்.
இப்பதிகம், நாலாந்திருமுறையில் 17-ம் பதிக மாகிய எத்தி புகினும் என்னும் இந்தளப்பதிக த்தினே அடியொற்றி யமைந்திருத்தல் உணரத்தக்கதாகும்.
யாப்பு 9
வீழக் காலனேக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
தானு தான ஞ தன்னன தான தனதளு எனவரும் அடியமைப்பினேயுடையது பன்னிரண்டாந் திருப்பதிகமாகும். தானு தன னு ஆதலும் தானன ஆத லும், தனதகு தானகு ஆதலும் அமையும்.
"ஈண்டிசைசேர் இந்தளத்துக்கு இரண்டாக” என்றமையின் மேற்போந்த பன்னிரண்டு பதிகங் களிடையே பத்து யாப்பு விகற்பங்கள் உளவேனும்,