பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

பன்னிரு திருமுறை வரலாறு


முன்னர் விளக்கப்பெற்றது. கொல்லிக்கு வேறு வகை மூன்ருக’ எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலேக் கூர்ந்து நோக்குங்கால் கொல்லிப்பண்ணுக்குரிய கட்டளைப் பதிகங்களும் அக்கட்டளைகளின் தொடர் புடைய கொல்லிக்கெள வானப் பண்ணுக்குரிய திருப் பதிகங்களும் உள என்பது குறிப்பாற் புலனதல் காணலாம்.

இத் திருமுறையில் 38 முதல் 41 வரையுள்ள பதிகங்கள் கொல்லிக்கெனவ னப் பண்ண மைந்தன. இப்பதிகங்களில் அமைந்த யாப்பு விகற்பங்கள் நான் காகும்.

யாப்பு !

தம்மானே யறியாத சாதி.யா ருளரே சடைமேற்கொள் பிறையானே விடைமேற்கொள் விகிர்தன். என எண் சீரடியால் வரும்.

காய் காய் காய் மா காய் காய் காய் மா

என்பதனை இதன் கட்டளையடியாகக்கொள்ளலாம். 38, 39, 40, 46-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இப்பதிகங்களில் சாதிய்யார்’, ‘வெல்லும்மா என ஒர் ஒற்றெழுத்தினைப் பெய்து காய்ச்சீர் கொள்ளவேண்டிய இடங்களும், தில்லே வாழ் இல்லே-யே’ என ஐகாரத்தை இரண்டு மாத்திரை யுடையதாகக் கொண்டு காய்ச்சீர் கொள்ளவேண்டிய இடங்களும் வம்ப.ரு எம்பி-ரான்’ எனக் குற்றெழுத்தினை விட்டி சைத்துக் காய்ச்சீர் கொள்ள வேண்டிய இடங்களும் §2.6s. .

யாப்பு 2

முதுவா யோரி கதற முதுகாட் டெரிகொண் டாடல்

முயல்வானே கனகு தான தனன தன ைதனணு தாதைானன தான ,