பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 52தி

தோற்கருவிகள் இசை நிகழ்ச்சிக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப்பெற்றனவாகக் குறிக்கப்பெற்றுள்ளன. எனவே இக் கருவிகளிற் பல தேவாரத் திருப்பதிகங் களே ப் பாடுங்காலத்தும் பயன்பட்டிருத்தல் கூடும். முதலாம் இராசராசசோழன் தான் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் திருப்பதிகம் விண் ணப்பஞ் செய்தற்கு நியமித்த இசைவாணர் ஐம்பதின் மருள், பாடுவாராகிய பிடாசர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒரு வனும், கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் இருந் தனர் என அறிகின் ருேம். இதனுல் திருக்கோயில் களில் இறைவன் திருமுன்னர் த் தேவாரத் திருப்பதி கங்களே விண்ணப்பஞ் செய்யும் பொழுது மத்தளம் முதலிய துனே க்கருவிகளுடன் பாடும் வழக்கம் மிகவும் தொன்மையுடையதென்பது பெறப்படும்.

இனி, கஞ்சக் கருவிகளாவன வெண்கலத்தால் அமைக்கப்படும் தாளம் முதலாயின. ஆடற்கும் பாடற்கும் தளமாக விளங்குதலால் தாளம் என்பது காரணப்பெயர். இசை நாடகங்களுக்கு இன்றியமை யாத தாளத்தினைப் பற்றித் தேவாரத் திருப்பதிகங் களிற் பல இடங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. * உறுதாளத் தொலி பலவும் 1-11-4.

மோந் தை முழாக் குழல்தாள மோர் வீணே முதிரவோர் வாய்முரிபாடி 1-44-5. "" தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல

முழவ மொத்தை மல் குபாடல் செய்கையிடம் ஒவார் ?? [1-78-8] ' தண்டுந் தாளமுங் குழலும் தண்ணுமைக் கருவியும் ” [2–94–6] ' கொக்கரை தாளம் வீணே பாணி செய்குழகர் ’

{4-66-9]

தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி, 2 எண் 65.