தேவாரத் திருப்பதிகங்கள் ア露?
- சுடருருவில்
என்பருக் கோலத் தெரியாடும் எம்மாளுர்க்கு அன்பருது என்னெஞ் சவர்க்கு ’’ அற்புத-2;
என்பது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி.
இத்திருப்பாடலே யோதி மகிழ்ந்த திருநாவுக்கரசர்,
இத்திருப்பாடற் சொற்பொருளே,
சுடருருவில் என்பருக் கோலத்தானே ? j6–92–10]
என அவ்வாறே எடுத்தாண்டு இறைவனைப் போற்று கின்ருர்,
" நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக
நீலமணி மிடற்ருன் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள்
செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம்' அற்புத-33)
என்பது அம்மையார் திருவந்தாதி. இதனை யடி யொற்றி யமைந்தன,
‘' ஆரொருவர் உள் குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தொன்றும் ”
{6-18-11] எனவும்,
" பாராழி வட்டத்தார் பரவியிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் "
[6-18-6]
எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளாகும்.
இவ்வாறே, திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்பொருள் நலங்கள் அப்பர் அருளிய
திருப்பதிகங்களில் ஆங்காங்கே அமைந்திருத்தல் கான லாம்.