இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆரூரர் அருளிச் செயல் 747
33. மறவனுய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே” (5-68.5) என்பது அப்பர் தேவாரம்,
'மறவனே அன்று பன்றிப்பின் சென்ற மாயனே’ (7-68-7) என்பது சுந்தரர் திருப்பாட்டு.
84. நரிபுரி சுடலே தன்னில் நடமலால் நவிற்ற லில்லே (4-40-8) என்ருர் அப்பர்.
நேரிபுரி காட ரங்கா நடமாடுவர் (7-72-7) என் ருர் சுந்தரர்.
35. மீளா ஆளலால் கைம்மாறில்லே ' (4-40-7) என்பது அப்பரது அருள் வாக்கு.
மீளா அடிமையுனக்கே யாளாய் (7-95-1) என்பது சுந்தரர் வாய்மொழி.
86. எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோ தினிய வாறே என்ருர் அப்பரடிகள்.
- எம்மானே மனத்தினுல் நினேந்தபோ த வர் நமக்கினியவாறே (7-30-1-10) என்பது சுந்தரர் தேவாரம்.
s
37. பண்ணினேர் மொழி யாளுமை பங்கரோ என்பது திருக்குறுந்தொகை,
- பண்ணினேர் மொழி மங்கை பங்கினன் . (7-75-6) என்பது சுந்தரர் தேவாரம்.
38. மருவிப் பிரியாத மைந்தர் போலும் ” (6-89-9) என்பது திருத்தாண்டகம்.
இத் தொடர்க்குப் பொருள் விரித்துரைப்பதாக அமைந்தது, மருவிப் பிரிய மாட்டேன் நான் ’ (7-77-8) என்னும் சுந்தரர் வாக்கு.