இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
772
பன்னிரு திருமுறை வரலாறு
படை த்தற் கடவுனாகிய நான் முகனேத்
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் ’
எனப் பாலைக்கவி கூறும். அத்தொடர் ப்பொருளேப் பின்பற்றி ஆதிக்கண் ணுன் (6-20-1) எனக் குறித் தார் அப்பரடிகள்,
கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலேயன் மலேந்த கண்ணியன்
எனச் சிவபெருமானப் போற்றுவது அகநானூற்றுக் கடவுள் வாழ்த்து.
கொன்றைத்தாரன் மாலேயன் தண்ணுறுங்
கண்ணியன் ? (5-12-7)
என அப்பரும்,
காரார் கொன்றை கலந்த முடியினர் ’ (1–6 -1}
எனச் சம்பந்தரும் குறித்துன் ன மை காணலாம்.
செவ்வானன்ன மேணி
என்ருர் பெருந்தேவளுர்,
அந்தி வானமும் மேனியோ சொலும் (7–36–4} என இறைவனே வினவினர் ஆரூ சர்.
- முதிராத்திங்களோடு சுடருஞ் சென்னி ?
என் ருர் பெருந்தேவனுர்,
- மாதர்ப் பிறைக் கண்ணியானே ! (4-3-i} என வழுத்தினர் அப்பரடிகள்.
யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் தாவில் தாணிழல் தவிர்ந்தன்றல் உலகே
(அக - கடவுன்)