திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 835
வனே ச் சி ந் தி த் த ல கி ய வாய்மையொழுக்கமே என்பதனே,
' காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை யீசஞர்க்குப் போற்றிவிக்காட்டிளுேமே ’
[4-76-4] எனவும,
காத்திலேன் இரண்டு மூன்றும் கல்வியேல் இல்லையென்பால்
வாய்த்திலேன் அடிமைதன்னுள் வாய்மையால்
துரயேல்ைலேன் (4-54-7]
எனவும் வரும் திருப்பாடல்களில் நாவுக்கரசர் எடுத் துக் காட்டிய திறம் உணரற்பாலதாகும்.
கற்கப்படும் நூல்களே எண்ணும் எழுத்தும் என இரு திறமாகப் பகுத்து அவற்றை மக்களுயிர்க்குக் கண்கள் எனச் சிறப்பித்தார் திருவள்ளுவர்,
எண்ணென்ப ஏனே எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ’
என்பது திருக்குறள். எண்ணும் எழுத்துமாகிய இவ் விாண்டினேயும்,
எண்னுமோ ரெழுத்தும் இசையின் கிளவிதேர்வார்
கண்ணுமுதலாய கடவுட்கிடமதென்பர் ’ [1-34-4]
என ஞானசம்பந்தரும்,
எண்ணுளுய் எழுத்தாளுய் [4-13-77
என நாவுக்கரசரும் குறித்துள்ளமை காணலாம்.
மக்களால் மதிக்கத்தக்க செல்வங்களெல்லாவற் றுள்ளும் தலையாய செல்வம் இவையென அறிவுறுத்தக் கருதிய திருவள்ளுவர், அருட்செல்வம் செல்வத்துட்