934
பன்னிரு திருமுறை வரலாறு
பருத்தி நியமம்-சு 7–47–8
165 பவ்வந்திரியும் பருப்பதம்-அ 6-7–6
156 பழையாறு-அ
6—13–1
167 பன்னூர்-சு 7–12–6
பனங்காடு-அ 6-71–6
பனங்காட்டுர்-அ சு
6–70–7
168 பாங்கூர்-சு
7–12–4
169 பாசனூர்-சு
7–31-8
திருப்பருதி நியமம் என்ற பாடல் பெற்ற தலம். எதுகை நோக்கிப் பருத்தி நியமம் என இடையே ஒற்றுமிக்கது.
கடலருகே யமைந்த மலே யாதல் வேண்டும். இனி பவ் வத்திரியும்பருப்பதமும் எனப் பாடங்கொண்டு 'செல்லா நல்லிசைப் பொலம்பூட்டிரை யன் பல்பூங்கானற் பவத்திரி’ -(அகம்-340) என்ற ஊரை யும் திருப்பருப்பதம் என்ற பாடல் பெற்ற தலத்தையும் குறித்த தொடராகக் கருதுதற் கும் இடமுண்டு.
பழையாறை எ ன் னு ம் சோழர் பேரூர்.
திருத்தலேயூரை அடுத் துள்ள பண்ணுளர் என வழங் கும் ஊரக தல் கூடும்.
திருப்புறவார் ப ன ங் கா டு என்னும் பாடல் பெற்ற தலம்.
வன்பார்த்தான் பனங்காட் டூர் என்னும் பாடல் பெற்ற தலம்.