திருமந்திரமும் திருக்குறளும் திருமூலநாயனர் அருளிய திருமந்திரமாலையில்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளிலுள்ள சொற்ருெடர்களும் கருத்துக்களும் ஆங்கு ஆங்கே இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தெளிவாகத் தெரிந்தவற்றை இங்குத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாத தாகும்.
i.
2.
ஆரும் அறியார் அகரம் அவனென்று - (1751) அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் திருமந்திரம் (1753)
அகரமுதலவெழுத் தெல்லாமாதி
பகவன் முதற்றே யுலகு. --திருக்குறள்-4
恕 ஒதியுணரவல்லோமென்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் வறியாரே " -திருமந்திரம்-319 கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅ ரெனின். - திருக்குறள்-2 போதுகந் தேறும் புரிசடையான் .32تي ست மலருறை மாதவன் ’ (1531) கமலத்துறையீசனை : (2992) உடந்த செந்தாமரையுள்ளுறு சோதி நடந்த செந்தாமரை --திருமந்திரம் (248க்) மலர்மிசை யேகிகுன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். -திருக்குறள்-3. ஐந்து வென்றனன்’ -திருமந்திரம்-1 பொறிவாயில் ஐந்தவித்தான்' -திருக்குறள்-5 தன்னை யொப்பாயொன்றும் இல்லாத் தலைமகன்
--திருமந்திரம்-7 தனக்கு உவமை யில்லா தான் -திருக்குறள்-; பிறவா நெறிதந்த பேரருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிபராபரன் உறவாகி வந்தென் உளம் புகுந்தானே. --திருமந்திரம்-1803 அறவாழி யந்தன ன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது. --திருக்குறள்-8
சிறப்பொடு பூசனை செய்ய நின்ருர்க்கே" -திருமந்திரம்-1524
சிறப்பொடு பூசனை செல்லாது ' -திருக்குறள்-48