பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器置婷 பரகாலன் பைந்தமிழ்

பெகுமான், கடல் போன்ற திருமேனி நிறமுடையவன்' ,இன்றாள் (6). "எத்தனையோ பிறவிகளாகத் தேடிப் இடித்து என் நெஞ்சைத் தன் இருப்பிடமாகக் கொண்ட தனதன்; அவனோ யார்க்கும் அகப்படாத கள்வன்; நான்கு 1.தகளும் தேடிப்பார்த்தாலும் அவற்றுக்கும் ஆகப்படத தொலைவிலுள்ள பெருமையுடையவன்' என்கின்றாள் (7). துயர்த்தோராலும் சாதாரன் மக்களாலும் புகழப் பெறு பவன்; சந்திர சூரியர்களாலும் மற்றுமுள்ள உம்பராலும் கிட்டமுடியாமல் பெருஞ்சுடர் விட்டிலங்கும் திருவாழி ஆாழ்வானை ஆயுதமாக :உடையவன்; அடியார் பக்கம் ஆண்புடையவன்' என்கின்றாள் (). கண்ணன் எல் தும், வானவர்கள் காதலித்து மலர்கள் தாவும் எண்ணன், இதும்,எல்லோர்க்கும் இன்பம் அளிப்பவன் என்றும், இக்கட்கும் காரண பூதன் என்றும் பேசுகின்றாள். த்மன்:9) என்கின்றாள். இத்தகைய பெருமான் பார், தன் பன்னியில் திருக்கோயில் கொண்டுள்ளான் என் இ.

கனடித் தொடங்கிவிட்டாள் தன் மகள் என்று இருந்த் தாயார் ஒருதடவைக்கு ஒன்பது தடவையாகப் பார்த். தன் பள்ளி பாடுவாள்ே” என்று கூறுகின்றான். இப்பரிசு இதனை ஒதுபவர்கள் ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் நாளும் இன்பம் எய்துவர்" (10) என்ற குறிப்பை இன்த்து பாடுவார் பெறும் பேற்றினை நின்ைக். இன்றோம். ஆழ்வார் திருவெள்ளக் குளம்' என்ற திருத். தலத்தைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார். -

  1. * , திருவெள்ளக்குளம்: ‘அண்ணன் கோயில்’ என்ற இதன் இன்னொரு திருநாமமே. எங்கனும் பெரு 9. திருவெள்ளக் குளம்: ဒွိန္နီ၊ திருநாங்கூர்த் திருப்பதி களுள் பத்தாஇது. மயிலாடுதுற்ை-சீகாழி நெடுஞ் சாலையில் சீகாழியை அடைவதற்குச் ச்ம்ர் மூன்று கிலோ மீட்டர் முன்னதாகவே ஒருகிளை

مقدسبمعہ نجم تمہی ہمسعیسaمیم ہستی اصیبعہ.