பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.இ.இ

பரகாலன் பைந்தமிழ்

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்"-இவரை ஒரே அடி யில்டிங்கனாசசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வாருக் கும் காமதேனுவுக்கும் எம்பெருமான் காட்சி தந்ததாக வரலாது. திருமங்கையாழ்வாரின் திருமேனி எம்பெரு மான் தங்கியிருக்கும் கருவறையிலிருப்பது இத்தலத்தின் இறப்பு:கும். காம்தேனுவுக்குச் சேவை சாதித்தது பற்றி இத் திருத்தலம் ஆ தன் ஊர் = ஆதனுர்ர் என்று. திருநாம் பெற்றதாகச் சொல்வர். ஆ-பசு.

16.

தங்குடியிலிருந் கி. மீ. தொலைவிலுள் తాత్విల్ల கும்பகோணத்தி விருந்து சுவாமி மலை வழியாகச் செல்லும் பேருந்து சாலையில் 8 கி. மீ. தொலைவில் உள்ளது எம்பெருமான்: ஆண்டு அளக்கும் ஐயன்: கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்: புயங்க சய்னம். தாயார்: அரங்க நாயகி பெரி. திரு. 7. A (பதிகம்); 10. 1: 6. சிறிய திருமடல் (56)

பெரி. திருமடல் - 70,