இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என் தலைமேல் இறைவன் திருவடிகள்
மின்னுருவாய் முன்உருவில்
வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் பின்னுருவாய், முன்னுருவில்
பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் பொன்னுருவாய், மணியுருவில்
பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் என்னுருவில்
நின்ற எந்தை தளிர்புரையும் திருவடி.என் தலைமே லவே'.
-திருமங்கையாழ்வார்
1. திருநெடுந். 1