இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அகப்பொருள் தத்துவம் 35 &
றுள்ளமையை’ ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற் கேற்ற ஒர் இலக்கிய மரடே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை.
தாய், மகள் பாசுரங்களில் உள்ள பரகாலரின் பாசுரங்களை அடுத்து வரும் இயல்களில் காண்போம்.
13. இறை - கள - நூற்பா