பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துகள் 537

என்று ஆண்டாள் கண்ணனைப்பிரார்த்தித்தது போன்று, இவனும் உனக்கே கைங்கரியம் புரிய அருள்புரிதல் வேண்டும்’ என்று பிரார்த்திக்கும் வார்த்தை செவி ஏற்ற வுடன் சேவியாகின்ற ஈசுவரன் மகிழ்கின்றான். இந்த மகிழ்ச்சியின்* பொருட்டே சேதநன் ஈசுவரனைப் பிரார்த் திக்க வேண்டியுள்ளது. சேததனுடைய கைங்கரியத்தைப் போன்றே, இப் பிராத்தனையும் எம் பெருமானின் மன உகப்பிற்கும் முகமலர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றது. ஆகவே, இப்பிரார்த்தனையும் சேதனுக்கு இன்றியமை. யாததாகும்."

38. முமுட்சு-164