இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்
ஜஸ்டிஸ் N. கிருட்டினசாமி ரெட்டியார் அவர்கட்கு
அன்புப் படையல்
பெருந்திரு உளத்தர்; வாய்மையால் ஞானம்
பிறங்கிடப் பிறங்கிடப் பொலிவோர்; திருந்திய நீதிக் கோலினால் ஈசன்
திருவடி தொட்டநற் சிலர்: அருந்தமிழ் போல இனியவர்; என்பால் அன்பினர்; உளவளம் நல்கும் மருந்தினர்; எங்கள் கிருட்டிண சாமி
வள்ளலுக் குரியதிந் நூலே.