பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 usum-so spogpin e-somuto வையைப் புதுநீர் வரவு மதுரை மாந்தரின் வாழ்வில் எத்தகைய கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது என்பதனை, நாமமார் ஊடலும் நட்பும் தணப்பும் காமமும் கள்ளும் கலந்துடன் பாராட்டத் தாமமர் காதலரொ டாடப் புணர்வித்தல் o பூமலி வையைக்கு இயல்பு (பரி - 20) என மிகவும் அருமையாக எடுத்துரைத்துள்ளனர் இவர். எதில் பொருட்பிணிப் போகித்தம் * . இன்றுனைப் பிரியும் மடமையோரே' (அகம், 43) 'குடைநிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருள்மாலை (கலி.18) கரப்பவன் நெஞ்சம்போல் மரமெல்லாம் இலைகூம்ப்' - (கலி. 120) 'நல்லறம் நிறீஇ உலகாண்ட அரசன்பின் - - அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பரவம்போல் மயங்கிருள் தலைவர (கலி. 129) 'ஆற்றுதல் என்பது, ஒன்று அலந்தவர்க் குதவுதல்; போற்றுதல் என்பது, புணர்ந்தாரைப் பிரியாமை; பண்பெனப் படுவது, பாடறிந்து ஒழுகுதல்; அன்பெனப் படுவது, தன்கிளை செறாஅமை; அறிவெனப் படுவது, பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது, கூறியது மறாஅமை; நிலையெனப் படுவது, மறைபிறர் அறியாமை; முறையெனப் படுவது, கண்ணோடாது உயிர்வெளவல்; பொறையெனப் படுவது, போற்றாரைப் பொறுத்தல் - - - (கலி. 133) "மாயவன் மார்பிற் றிருப்போல் அவள்சேர, - ஞாயிற்று முன்னர் இருள்போல் மாய்ந்தது; என் ஆயிழை உற்ற துயர் . (கலி. 145) “யானுற்ற எவ்வம் உரைப்பின் பலர்த்துயிற்றும் . யாமம் நீ துஞ்சலை மன்; (கலி. 146) கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற ೧ಕಖಖಏಹ67 தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால்' (கலி. 149) கண்ணி அருவியாக - - அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே (நற். 88)