பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


மான மாசும் மருவும் இல்லாமல் அன்போடு செய்கின்ற உதவிகளே அறமாகும்?? என்று புலவர் விளக்கம் சொன்னார்.

அந்த மாணாக்கர் தம் ஆசிரியரின் உயர்வையும் அந்த வள்ளலின் கீழ்மையையும் எண்ணிக் கொண்டே தம் வீட்டுக்குச் சென்றார்.

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்;

ஆகுல நீர பிற. -திருக்குறள்