இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 105
வெளியே ஒட்டி யிருக்கிறார்கள்...
இன்று,
ஜிரணமாகும்.
எமன்,
வெகு விரைவில் வாய் வழியே
எதிரில் வரத்தான் போகிறான் - ரத்தமாக! அப்போதுதான் தெரியும் உள்ளே செல்வது வெறும் மில்லிகளா? அல்லது குடலை எரிக்கும் கொள்ளிகளா என்று! தன் குடலுக்குத் தானே தீ மூட்டிக் கொள்வதில் அப்படி என்ன போர்க்கால வேகமும் வெறித்தனமும்? ஆண்டவனே! இந்த விளக்கங்கள் நேற்று தெரிந்திருந்தும் இன்று குடித்திருக்கிறான். போகட்டும் - நாளை குடிப்பதற்கு