பக்கம்:பல்சுவை விருந்து.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 14 பல்சுவை விருந்து

இந்த தேச வறுமையின் விஸ்வ ரூபங்கள்! கவிஞரின் பச்சாதாபம் இழையோட புரோக்கரைக் கேட்கின்றார்: 'என்னப்பா லைஃப் இது எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி வாழ்க்கையை ஒட்ட முடியும்? என்று. புரோக்கரின் மறுமொழி:

ஒடற வரைக்கும் ஒடட்டுமே சார். இந்த ஓட்டத்தின் வேகத்தில் எங்களின் வறுமைக்கு ஒய்வு கிடைச்சா போதும் சார். நாங்க தரையிலே ஓடற ரயில்கள் மாதிரி...

எங்களின் ஓட்டத்துக்கு உத்தரவாதமே கிடையாது. ஏதோ ஒடறோம். நிச்சயம் என்றேனும் ஒருநாள் விபத்துக்கள். நேரவே செய்யும்.

அதுவரைக்கும் பிரச்னைகளின்