இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்நூலாசிரியர் பற்றி S.K. இராமராசன்'
மாறுபா டில்லா இலக்கியம் வளர
மாண்புறும் அறிவியல் வளர
நூறுநூல் தந்தார்; இன்னும்பன் நூல்கள்
துட்பமாய் வரைந்திட உள்ளார்;
கூறுபா டுற்ற அகத்தெழு நினைவுக்
குமிழிகள் உணர்வினில் சமைத்தார்;
தேறுசீர் சான்ற அப்பெரு நூற்குள்
- சிந்தனைச் செல்வங்கள் உளவால்!
சிரிக்கச் சிரிக்கப் பகருப மாணத்தால்
சிந்த னைக்குமெட் டாத பொருளினை விரித்துக் காட்டித் தெளிவிக்க வல்லவர்
வெகுளி யோடு பகையினைச் சாடுங்கால் எரிக்கும் காண்டவத் தீயொப்பர் என்னினும்,
இதயம் மேவும் அமைதியைக் காப்பவர்; அரிக்கும் வஞ்சகம் சற்றும் புகுந்திடா
ஆண்மை மிக்கவர்; பண்புறு வானவர்:
1. திரு S.K. இராமராசன் (கம்பராமன்) கம்பன் நிலையம்,
12 சுப்பிரமணியபுரம் திருவரங்கம்,திருச்சிராப்பள்ளி - 620 006