இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
334
பல்லவர் வரலாறு
(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்[1] (கி. பி. 515-900)
பாண்டியன் கடுங்கோள் (கி. பி. 575-600)
|
மாறவர்மன் அவனி சூளாமணி (கி. பி. 600-625)
|
சடையவர்மன் செழியன் சேந்தன் (கி. பி. 625-640)
|
மாறவர்மன் அரிகேசரி (கி. பி. 640-680)
(தின்றசீர் நெடுமாற நாயனார்)
|
கோச்சடையன் ரணதிரன் (கி.பி. 680-710)
|
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் I (கி. பி. 710.765)
|
நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765-190)[2]
|
இரண்டாம் இராசசிம்மன் (கி. பி. 790-800)[3]
|
வரகுண மகாராசன் (கி. பி. 800-830)
ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் (கி. பி. 880 - 862) | |||||
வரகுண வர்மன் (கி. பி. 862-880) |
பராந்தக பாண்டியன் (கி. பி. 880-900) | ||||
மூன்றாம் இராசசிம்மன் (கி. பி. 900-920) | |||||
வீரபாண்டியன் |
- ↑ இது திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ள ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலிற் கண்டபடி குறிக்கப்பெற்றது.
- ↑ இதிற் குறித்துள்ள நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண மகாராசனையும் ஒருவனாகவும்,
- ↑ முதல் இராசசிம்மனையும் இரண்டாம் இராசசிம்மனயும் ஒருவனாகவும் கருதுவர் திருவாளர் K. A. நீலகண்ட சாத்திரியார். —Vide his ‘Pandyan Kingdom,’ p. 41.