பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 細 °C @ & a * * ※ 羽 w * > ※ ↔ ↔ பழங்கதைகளும் பழமொழிகளும் கலைஞர்களுக்கு அவர்களுடைய திறமைக்கும், புலமைக்கும் ஏற்ப வெவ்வேறான ஊதியங்கள் அளிக்கப்பட்டன. கலைஞர் பங்கு கலம் நெல் தளிச்சேரிப் பெண்டு ஒருத்திக்கு i ኽ00 நட்டுவம் ஒருவர்க்கு 2 260 பாட்டுக்காரர் ஒருவனுக்கு * $50 அரையன் (நட்டுவம் ஆடிக்காட்டுவோன் ஒருவனுக்கு 2 200 பாடவியம் ஒருவனுக்கு 佐 150 வாத்யக்காரன் ஒருவனுக்கு 2 200 உடுக்கைக்காரன் ஒருவனுக்கு *, {5} வீணை வாசிப்பவன் ஒருவனுக்கு 3. 350 ஆரியம் பாடுவோன் (மொத்தம் 3) 笃 150 தமிழ் பாடுவோன் (மொத்தம் 4) 苞 150 காந்தர்வன் ஒருவனுக்கு f 懿翰 சங்கு ஊதுபவன் ஒருவனுக்கு f 護瓣 உவைச்சன் ஒருவனுக்கு f 臀 பக்கவாத்தியார் (மொத்தம் 5) o, 75 காந்தர்வன் உதவியாள் o, 75 வேளைகாரர் வலங்கை (மொத்தம் 6 பேர்) / 75 இக்கலைஞர்களை மேற்பார்வை செய்யவும், இவர்கள் நெல் வருமானத்தைத் தண்டம் செய்து கணக்கு வைத்து அவர்களுக்குச் செலுத்தவும் நாயகம் செய்வாரும், கணக்கரும், உதவிக் கணக்கரும் இருந்தனர். இவர்களுக்கும் பங்குகள் வகுக்கப்பட்டிருந்தன.