பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

« « » в « » о 9 9 * 8 பழங்கதைகளும் பழமொழிகளும் பெருந்தய்யான் i t 赏鲍 ரத்தனந்தய்யான் t 箕 கன்னான் t t 氰沧 தச்சாசார்யம் * & {5} தச்சன் '! 2 #50 பாணன் ol, 誓十劃 360 சாக்கைக் கூத்தன் 也 2 贯5憩 கண்காணித் தட்டாண்மை + ஆள் + t 岱@ 18,225

  • w----

3.1 நிவந்தக்காரரது ஊதியம் ஆண்டிற்கு 18,825 கலம் நெல், பதியம் ஒதுவார் ஊதியம் ஆண்டுக்கு சுமார் 5,326 கலம் நெல். தளிச்சேரி பெண்டுகளுக்கு 36,500 கலம் நெல், மொத்தம் 80,150 கலம் நெல். இதனுள் கோயில் தினசரிப்படித்தரம், தேவகன்மிகள் ஊதியம், விழாச் செலவுகள் எல்லாம் அடங்கவில்லை. அவற்றைக் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆய்வு செய்ய முயலவில்லை. கலைப்பணியில் ஈடுபட்ட, பணியாளர்களுடைய ஊதியச் செலவு மட்டும்தான் இங்கு கணக்கிடப்பட்டது. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு ஒரு வேலி நிலத்தில் வரும் வருவாயில் 100 கலம் நெல் பெற உரிமையளிக்கப்பட்டது. தினக்கூலி பெறும் ஒதுவார்களைத் தவிர சுமார் 700 பணியாளர்களுக்கு ஒரு வேலி நிலத்தில் 100 கலம் பெறும் அல்லது அதில் 2 பங்கு, l, பங்கு, l, பங்கு உரிமையளிக்கப்பட்டது. மொத்த ஊதியம் 6451,பங்குக்கு 84,550 கலம் நெல். இவைதவிரகோயிலின்திருவிடையாட்டத்திற்கும்,படித்தரங்களுக்கும், கோயிலைப் பாதுகாக்கும் வேளைகாரப் படைகளின் ஊதியத்திற்கும், கோயிலின் சங்கம் சொத்துக்களைப் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட திருமெய்க்காப்புப் படையின் செலவிற்கும் நெல் வேண்டும்.