பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x; இவற்றில் ஏழெட்டுத் தலங்களை எடுத்துக்கொண்டு நான் ஆராய்ந்துள்ளேன். இராமாயணம் அல்லது இராமாயணப்பாத்திரங்கள் தமிழ் நாட்டில் பிரபலமடைந்த பின், ஒவ்வொரு தல மக்களும் தங்கள் ஊரை அதனோடு தொடர்புபடுத்திக்கொள்ள கொண்ட விருப்பமே, இப்புனை கதைகளுக்குக் காரணம் என்று முடிவு கண்டுள்ளேன். இப்புது முயற்சிக்கு தமிழ் ஆராய்ச்சியாளர், இளம் மாணவர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன். ஆராய்ச்சி, பாளையங்கோட்டை இன. இன்னமாலைவி