பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமையுரை.

سيت-yپGTr)«په Grپیتي ==

என்னே ஈன்றருள் ஆவுடை யம்மை என்று இயற்பேர் மன்னி கின்ற அவ் அன்னேயின் மலரடித் துணையை உன்னி யான் இந்த வீரமாக் கதையுயர் நூலைத் துன்னும் அன்பினுக் குரிமைசெய் துவகைமீக் கொண்டேன்.

இந்நூலின் சிறப்பு.

தென்னன் காட்டினில் சிறந்துதன் இசைதிசை எங்கும் முன்னம் காட்டினன், முனேமுகத்து எதிர்ந்தவர் எவரும் பின்னங் காட்டவே பெருந்திறல் காட்டினன்; பெயரை இன்னங் காட்டினும் இரும்பயம் காட்டுவான் எவர்க்கும்.

அன்ன சீருடை அருந்திறற் கட்டபொம் மென்னும் மன்ன வன்னுயர் சரிதமின் னமிர்தென மருவி இன்ன மன்பதைக் கின்பமாய் இசைந்துளது; இதனே உன்னி ஒர்ந்தவர் உயர்நலம் பெறுகுவர் உயர்ந்தே.

-Ho