பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ಹಣಹಣಿ! தட்டானது I33

இருக்கும்படி மதித்து உயர்வான வரிசைகள் இவருக்கு உரி மையுடன் துரைமார்கள் செப்பலானுர். ஆருயிர ரூபாய் డి) மதிப்புள்ள ஒரு முத்துமாலேயை இவருடைய கழுத்தில் அணிக் கார். சங்க முத்திசை பொறிக்கதும், இருபுறமும் கூர் உள்ளது மான வடிவாள் ஒன்று கொடுத்தார்; அன்று ஏறியுலாவிய எழு குதிரைகளையும் நல்கித் தந்தத்தினுல் செய்க அ ழ கி ய ஒரு சிவிகையையும் கந்தார். கங்கள் தொடர்பு எங்கும் எ வ ரு ம் தெரியும்படி துரைகள் சூடாமணி என்று ஒரு பட்டப் பெயரும் குட்டிப் பண்பு பாராட்டி சண்புகளே சன்கு காட்டினர்.

இங்ஙனம் அணியும் ஆயுதமும் வாகனங்களும் பேரும் பிறவும் பிறங்கத் தந்து சீர் செப்தருளிய அப் பேரரசரது பெருக் தன்மையை கினேக்து பெரிதும் வியக்து உளம் மிக வுருகி இவர் உவகை மீக்கூர்ந்தார். அவ் வள்ளல்களுக்கு என்றும் நன்றி யறிவுடன் கின்று இனிது துணை செய்வதே கம் கடமையென கெடித துணிக்து முடிவு செய்து முடிவில் அவர்களிடம் இ வ. ர் விடை பெற சேர்த்தார். விசய மொழிகள் இனிது பகர்ந்தார்.

விடை பெற்று மீண்டது.

ஐயன்மீர்! என்னே ஒரு பொருளாக மதித்துச் செய்த பிழைகளே யெல்லாம் பொறுத்துச் சீர்பல செப்துள்ள மேலோர் களாகிய உங்கள் முன்னிலேயில் இனி யான் யாத சொல்ல வல்லேன். சேய் என கின்று ஆபதைச் செய்வேன். வாட் பேசி ஆவது என்? வந்து நாளாகின்றது; விடையருளுங்கள்’ அன்று கும்பினிக் கலேவரிடம் பண்பு மிகுந்து இவர் கண்புடன் வேண்டினுள். அவர் அன்புரை புகன்று இணங்கி யருளினர். டேவிசன் தரையும் விடைபெற்ருள். யாவரும் எழுந்தனர். அங்குப் பெற்ற வரிசைகளுடன் பெருமையோடு எழுந்து அவர் தக்க கந்தச் சிவிகையில் இந்த வீரர் ஏறிஞர். அருகே புரவிகளில் உரியவர் அமர்த்தனர். பெரிய ஆடம்பரங்களுடன் சேனேகள்