l40 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
தெப்வேக்கி ராபராக் கென்றுகட் டியவுரைகள்
திசைதிசை முழங்கி பேறக் தித்திமத் களமுதல தத்திமிதி என்னவே
செப்பமுடன் ஒத்தொ லிக்கத் தெய்வமறை வேதியர்கள் ஆசிமுறை சொல்லியே
கேசுவரு கென்று வாழ்க்கச் செந்தமிழ்ப் பாவலர்கள் வக்கருகில் நின்றுயர்
செயமங் களம் படிக்கத் 30. தெள்ளிய தொளாயிரத் தேழுபத்து காலாண்டு
திகழ்கால சுத்தி வருடம் செய்ய ஆவணிமாதம் ஒன்பதாம் தேய்தியுயர்
தேசமிகுரு வார நாளில் திடவிகட குஞ சரத் திரன்களும் பணிகளும் சேனேயு மருங்கு குழக், கார்கொண்ட முகிலொவியும் கானாக ஈத்தொனி
கனகன கணிக் அன்னவே
கனகதண் டிகைமிசை யனவரும் கைதொழக்
காபன் எனவே எழுக்கான்; 35. கண்டுவழி கின்றவர்கள் யாவரும் கைகொழுது
காகலுடன் வாழ்த்தி பேத்தக் காமர்திரு நெல்வேலி கண்டுகுற் ருலகுகள் கருதிவக் கினிது கானக், காவுடன் துரை சொன்ன வுரை பறிக் கித்துரை
கனன்று பின் உடன் தொடர்ந்து களிகூர்ந்து சொக்கபுரி சிவகிரிப் பாதைவழி
காமர்கிளி வில்லி புத்துனர் கமலேகோ மளவல்லி கோதைப் பிராட்டியிரு கழலிணை பணித்து பேசற்றிக் 40. கதியுதவு சதுரகிரி தும்பிச்சி காப்க்கனுார்
காவுபா வாவி மார்க்கம்