பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6, நெற்கட்டறியப் பிற்கட் டெழுந்தது L71

.திர்பார்த்திருக்கார். அவருடைய கவனமும் கவலேயும் கடுமை பாப் வேலை செய்தன. நேர்ந்துள்னகிலே கெஞ்சைக் கலக்கியது.

கிருடம் வர கிருபன் தெரிந்தது. அவர் அனுப்பியிருக்க கடிதம் பாஞ்சைப்பதிக்கு வந்தது. இந்த ஆண்டகையாளர் கண்டார். நேர்ந்துள்ள கிலேகளே பறிக் து நெஞ்சங் துடித்தார். வசந்த மாளிகையை விடுத்து மனேவியுடன் விரைந்து அரண்மனைக்கு வந்தார். அரச காரியங்களைக் கவனி யாமல் பொறியின் பங்களே நுகர்த்து வறிதே பொழுது போக்கி யிருக்க தமது அறிவின்மையை இகழ்ந்தார். அவலக்கேடு புகுந்துவிட்டதே! என்று கவலேமீக்கொண்டு கடித கடுத்தார்.

தம்பியர் உறவினர் முதலானவர்களே உரிமையுடன் அழைக் தார். ஆனவரும் வந்த அருகே கின்ருள். தமது மாமனே நோக்கித் :தானுபதி செப்துள்ள தீமையை দ্য লর্স ÏËÎ னக்கு முன்னமே தெரிவிக்கவில்லை?” என்று இவர் சினக்து கேட்டார். அவர் யாதொன்றும் தெரியாகே' என்று அஞ்சி யுரைத்தார். அதன் பின் அங்கு கின்றவள் யாவரையும் பண்புடன் பார்த்து இவர் பரிந்து பேசிஞர். கண்பாப் கும்பினி நெல்லே சன்றி பொன்றும் கரு.காமல் பிள்ளை போப்க் கொள்ளே செப்து வந்துள்ள கொடுமையைச் சொல்வி இவர் உள்ளக் கொதிக் தாள். எல்லாரும் திகைத்து & ಕಗ இகழ்ந்து பழித்து அன்னி வைதான். இயல்பாகவே அவர் மீது சில காலமாகப் பலரும் வெறுத்திருந்தார் ஆதலால் இக்க வினே விளைவு தெரிந்ததும் வெளிப்படையா ப்க் கடுத்து இளிப்புரைகளாடிஞர். கும்பினியா ருடைய கொடும்.பகை வம்பாக மூண்டதே என்று அரச குடும் பத்தாரும் வெம்பி வெதும்பி விளைவுகளே கினைந்து வருந்தினர்.

மன்னர் மறுகி கின்றது.

தன்னுடைய தாகுபதியால் நிகழ்ந்த இன்னல் இளிவுகளே நினேந்து பன்னன் மறுகிஞன். பிள்ளைபேல் பேரன்புடையாாயி லும் இக்கப் பிழை கிலேயை அறிந்ததும் உள்ளம் கனன்.று உருத்து கொந்தார். பொல்லாத கொள்ளேயும் புலேயான கொலை