பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுந்தது 201

கொண்டு மிகை மிகச் செய்வன்; சரியான சேனையில்லை என்று அவனே எளிதாக வண்ணலாகாத; அவன் அஞ்சாக செஞ்சி nai; அருந்தி, லுடையவன்; வாள் வலியில் எவரும் கனக்கு கிகளில்லாதவன்; நம் வரவு தெரியா வண்ணம் இரவிற் செல்லு அலே நல்லது' என மெல்லச் சொல்லி இம் மான வீரனது னே 'லகளை அச் சேனே வீரன் மனங் கொள்ளும்படி தெளிய அகார்த்தினன். உணர்த்தவே அல் வெள்ளைத் கலேவன் உள்ளம் தெளிந்து நின்மூன். இரவு நேரம் கரவாகப் போவதே கருமம் அன்று கருதிப் பரிதி. மறைவதை எதிர்நோக்கி யிருந்தான். ஆகவன் அடைந்தான்; அடையவே படைகள் எழும்படி

அடைவே தாண்டி அடலாண்மைகளோடு ஆயத்தமாயினுன்.

கிசியில் எழுந்தது. -

எதிரியின் கிலேயை எதிர் அறிந்து உரிய நேரத்தை உறவாக் கொண்டு கருமமே கண்ணுப் ஊக்கி எழுங்கான். காலம் கண்டு இடம்:கோக்கி நிலைமை தெரிந்து தலைமையாய் இவ்வாறு கருதி வழுக்க துணைத்தலைவர்கள் இனத்திருக்கபடைகளே இனம் பிரித்து அணி வகுத்துப் படைக் கலன்களுடன் படர்ந்து கின்ருச். ... ப்டம்பர் மாதம் 4ந் தெப்தி (4-9-1799) பொழுதடைய வும் படைகள் பாளையங்கோட்டையி விருந்து பாஞ்சாலங் குறிச்சிக்குப் புறப்பட்டன. பீரங்கிகளும், கருமருத்துகளும், வடிகள் முதலிய கொடிய கருவிகள் யாவும் பொதி மாடுகளி ம் சிறு பண்டிகளிலும் உடன் போயின. உப தளபதிகள் :ெளி லிவர்த்து படைகளை நடத்திச் சென்ருர். சேஞபதியாகிய பானர்மேனும், பி. ற் கட்டும் சிறந்த குதிரைகளில் ஏறிக் டி . iந்து போர்ை. சீவலப்பேரி மார்க்கமாகச் சேனேகள் விரைந்த கடந்து பூலுடையார் மலே கடக்க மேலேறி வந்தன. ங், வேளையில் அவை மருமமாய் மருவி வக்கது கரும விரமாய்க் சு க்து கின்றது. வெள்ளையர் விரகு வெளி மறைக்து விரைந்தது.

நள் இரவில் கபாவு வந்து உள் உரைத்தது.

இப் படைவரும் கிலேயை முன்னதாகவே உசாவி பறித்து

26