பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆதி நிலை. 19

கிலேபெற நினைந்து பலவழிகளிலும் உறுதிசூழ்ந்து உதவி புரிந்து ா.ரிமையோடு பெருகிப் பெருமையாய் வாழ்ந்து வந்தார்.

தலம் புரந்தது.

தன்குலம் தழைக்கத் தழைத்திருந்த இம்மன்னன் கான்

புதிதாக அமைத்த பாஞ்சாலங்குறிச்சியில் அமர்ந்து இசை திசை பரவ அரசு புரிந்து வந்தான். அதிசய நிலையில் தனக்குப் புதிதாய் அமைந்த அங்கிதி நிலையைக் கண் டு மதிமயங்கி இவன் மனங்களித்திலன். எல்லை யில்லாத அண்டப் பரப்பில் கான் அடைந்துள்ள நில மண்டலம் பரமானுவினும் மிகச் சிறிதாம் என்னும் உண்மை யுணர்வோடு ஊன்றி கின்ருன் ஆதி லால் புன்மையான செருக்குகள் ஒன்றும் இவன் உள்ளத்தில் தோன்றவில்லை. இப் படியில் கன்னைக் கடவுள் இப்படி உயர்த்தியது அவனது படைப்பிலுள்ள வே கோடிகளுக்கு இயன்றவரையும் ஊழியம் புரியவே என உணர்ந்துகொண்டு எவ்வுயிர்க்குழ் ஆர்வமோடு இவன் இகம் புரிந்து நின்ருன். கரும செறி வழுவாமல் சக்தியம் கவருமல் உத்தம நிலையில் இவன் ஒழுகி யுயர்ந்தான். "அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி” என்னும் உறுதி மொழியை உள்ளங் கொண்டு பெரிதும் நெறியோடு கருமம் பேணி நின்முன். புண்ணியமே வண்ணிய இன்ப நலங்களை இனிது நல்கும் என்னும் உண்மை யுணர்வுடன் ஒளிபுரிந்து வந்தான்.

"திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்

பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்

வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஒம்புமின்' வனக் கன்னிடம் வருகின்ற உறவினரெவர்க்கும் இ வ. ன் உரிமையா யுரைத்து இருமையும் இன்புற அருமை புரிந்தான். கரும கலனையும் அகனுல் வரும் அருமை பெருமைகளையும் உறுதியோடு கருதி நெறிமுறை ஒழுகி நாளும் ஊக்கி முயன் மமையால் ஆளுந்துறையில் இவன் ஆ க் கம் மீக்கூர்ந்தான்.