பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இருவகைப் படைகளும் கேரே எதிர்ந்து ஒருதிறத்தும் குன்ருமல் பொரு திறத்தில் மூண்டு பொங்கி ஓங்கின. வாள்கள் வேல் கள் வல்லையங்கள் கண்டகோடாலிகள் பிண்டி பாலங்கள் தண்டுகள் கழுமுள் செறிந்த கம்புகள் முதலியன கொண்டு நெருப்பெனக் கொதித்து கெடிது பாய்ந்து கெட்டு நெட்டேறிக் தட்டழிய வெட்டிப் பட்டொழியக் குத்தி எட்டி விசி எற்றி ன்றிந்து இப்படைவீரர்கள் எங்கும்சாரி திரிந்து காவிஅடர்ந்தார். அப் பட்டாளங்கள் கெட்டுகள் தோறும் கருமருந்து செலுத்தி வெடி யினங்கள் எக்தி கிரை கிரை கின்று குறி தவரு மல் சுட்டுக் கொன்று வீழ்த்தினர். ஒருமுறை வேட்டெழுப்பி மறுமுறை வெடிகளில் மருந்து புகுத்தி அவர் ஆயத்தமாகு முன் இவர் விரைந்து பாய்ந்து வெட்டி வீழ்த்திக் குத்திச் சாய்த்துக் தலைகளைத் துமித்துக் குலவைக ளிட்டுக் குதித்துத் திரிந்தார். அவர் ஏறிவரும்போதெல்லாம் இவர் எதிர்த்து கின்று வேல் வாள்களால் வெகுண்டு வீசி விரைந்து கொன்றனர். மதில் மேலும் கொத்தளங்களிலும் குறிசெய்து கின்று வில்வீரர் கள் வல்விரைந்து கல்லுருண்டைகளைக் கடுத்து எய்து கொடுத்து விடுத்தார். கொல்லும் கொலைகளில் வில்லுகள் அன்று கொடிய வேலைகளை கெடிது செய்தன. அடு தொழில்கள் கடு வேகமாய் கடந்தன. படு பிணங்கள் யாண்டும் கடிது குவிந்தன.

வில்லாளர் வேலை.

அவ் வில்லுகளில் கின்று விரைந்து துள்ளி வீறிட்டு வரு

கல்லுகள் எதிரிக ளுடைய பல்லுகள் மூக்குகள் கண்கள்

கன் நெற்றிகள் முதலிய இடங்களி லெல்லாம் கடுகி வந்து به هش 'கம்ப பன கெடிது பாய்ந்து கொடி.து செல்ல அவர் துள்ளி து ಫಿ)

aեւ :உத்து மாப்ந்தார். கொள்ளிவட்டங்கள் போல் ஆ வேந்த கொலை புரிகின்ற அக் கல்லுருண்டைகள்

த -

காமல் مانا ہو۔ -. ல் எ கிரிகள் கிகில் h -t. — . . o ചേജ്ഞച്":" எதிரிகள் திகில்கொண்டு அருகெங்கும் lன -

திேல் நின்று இன்னவாறு வருகின்றன என்று

ன் லகன்று ஒதுங்கி அயர்ந்து கின்ருர். அக் கல்