2. கட்டபொம்மன் வழிமுறை. 23
ஆதிராமு டு-வது பட்டம்: 1230-1254.
இவன் இருபத்துநான்கு வருடங்கள் ஆண்டு வந்தான். இவனுக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்திருந்தனர். மூத்தவன் இளமையிலேயே இறந்துபோனன். ஆதலால் இளையவளுன
சின்னபொம்மு என்பவன் மன்னவனுய் அரசையடைந்தான்.
சின்ன பொம்மு.
சு-வது பட்டம்: 1254...1282.
இவன் நல்ல நீதிமான். சொல் வன்மை யுடையவன். வில் வலியில் சிறந்தவன். எல்லாருக்கும் இதம் புரிவதே தன் ச. மையாக எ ண் ணி யாண்டும் கருத்தோடு ஒழுகினன். இவன் இருபத்தெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். அதன்பின் இவன் மகளுகிய வீரராமு ஆட்சிக்கு வந்தான்.
வீரராமு.
ன-வது பட்டம்: 1282-1802.
இவன் தங்தைபோலவே எல்லா வகையிலும் சி ற ங் து இருபது வருடங்கள் இருந்தான். அதன்பின் இவனுடைய மகன் துரைராஜன் முறையே ஆட்சியை ஏற்ருன்.
துரைராஜன்.
அ-வது பட்டம்: 1302-1827.
இவன் நல்ல போர் வீரன். குதிரை ஏற்றத்தில் மிகவும் வல்லவன். இருபத்தைந்து வருடங்கள் குடிபுரங்திருந்தான். பின்பு இவனுடைய மகன் நல்லபொம்மு அரசுக்கு வந்தான்.