344
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்
வீடினேயே விறல்மகளு! இதையறிந்தும்
என்னுவி வியா தின்னும்
டிேயுடல் நிலைத்துளதே! கிலேதெரியாக்
கொடுவினையின் கிலேதான் என்னே!
கோலமுழு மதியனைய திருமுகத்தின்
பொலிவெங்கே: குலத்தோள் எங்கே? மாலைதவழ் மார்பெங்கே? வண்குமுத
மலரென்ன மலர்ந்த செவ்வாய்க் காலம்எங்கே? குணம்எங்கே? குலவிரத் திறல்எங்கே? குளிர கோக்கும் லேவிழி நிலைஎங்கே? கிமிர்மீசைச்
செறிவெங்கே? நெறிதான் எங்கே?
காலையிலும் மாலையிலும் கமழினிய நீராடிக் காமர் செந்தில்
வேலவனப் பூசித்து விஞ்சையன்போல்
- எழுந்துவரும் மேன்மை எங்கே?
சீலமுடன் அமர்க்கடியாள் திருவமுதம்
ஊட்டவுண்னும், சீர்மை எங்கே?
எலமுயர் பாகருக்தி இன்மொழிகொண்டு
இருந்தருளும் எழில்தான் எங்கே?
மண்ணிறைந்த பெருந்திருவும், மாருத அருந்திறலும், மானம் வண்மை, விண்ணிறைந்த பெருங்கீர்த்தி மிகநிறைந்து
சிறந்திருந்த வேந்தர் வேந்தே| கண்ணிறைந்த கட்டழகா கண்காணு
துணையிழந்து கதறுகின்றேன்; எண்ணிறைந்த பெண்பிறப்பில் என்பிறப்பின்
தீவினேதான் என்னே! என்னே!
பிள்ளையில்லாப் பாவியென இதுவரையும்
பிழைகொண்டேன்; பேணிக் கொண்ட
(1)
(2)
(3)
(4)