பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வ ைர.

உலகம் வைத்துள்ள வாஞ்சை கெரியலாம். ஒசைபெற்று உயர்க் துள்ள இத் தேச சரித்திரம் யாவருக்கும் ஒர் இனிய விருக்காய் இன்பம் தரும் என்பது இதன்பால் அவர் கொண்டிருக்கும் அன்புரிமையால் நன்கு அறிய நின்றது.

இந்நூல் உள்ளக் கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் உயர் நலத்தையும் விளைத்து எல்லார்க்கும் ஒர் இன்ப கிலேயமாயிருத்த லால் கல்வி நிலையங்கள் தோறும் இது பரவிப் பயன் பெறும்படி கலை ஈலம் பேணும் அறிஞர்கள் கண்ணுான்றி அருள்வார்கள் என்று எண்ணுான்றி கம்புகின்றேன்.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிடத்தில் முயல் காப்களை எதிர்த்த காட்சியும், கட்டபொம்மு ஊமைத்துரைகளின் உருவப் படங்களும் இப் புக்ககத்தில் உரிமையா வைக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக ஒரு வரலாறும் தெளிவாகத் தெரியாமல் பலர் பலவாறு கூறும்படி நிலை குலைந்து கலை மறைந்து கிடந்த இச் சரித்திரம் இந் நிலையில் இது பொழுது ஒளி செப்து வெளி வரும்படி திருவருள் புரிந்த எம் செந்திற் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்றேன்.

இங்ங்னம், ஜெகவீரபாண்டியன்

= ജ

இரண்டாம் பதிப்பின் இயலுரை.

இந்நூல் முதல் பதிப்பு முழுதும் செலவாகி ஏழு வருடங் களுக்கு மேலாகின்றன. இது பொழுது மறு பதிப்பாய் வெளி வருகின்றது. இதன் இரண்டாம் பாகம் அச்சாகி வெளியே பரவியவுடன் முதல் பாகம் வேண்டும் என நாட்டின் பல பாகங் களிலு மிருந்து ஆவலோடு பல கடிதங்கள் வந்தன. வேறு பல நூல்கள் அச்சாகவேண்டி யிருந்தமையால் அந்த வேண்டு கோளே உடனே பூர்த்தி செய்ய முடியவில்லை; இன்று செய்ய நேர்ந்தது; உலகம்விரும்பியதைஉதவியதுஉவகையாய்வந்தது.

விர சுதந்திரமான இத்தகைய தேச சரித்திரம் மேல் காட்

டில் தோன்றியிருந்தால் ஒரு பதிப்பில் பத்து லட்சம் புத்தகங் கள் செலவாகியிருக்கும் பல பதிப்புகள் வெளி வந்து உலகம்